Category: கட்டுரை

காந்தி சிலை உடைப்பும் இந்தியா மீதான எதிர்ப்பலைகளும்

காந்தி சிலை உடைப்பும் இந்தியா மீதான எதிர்ப்பலைகளும்

சிலை உடைக்கப்பட்டமை ஒரு பின்விளைவுகளைப் பற்றி சிந்திக்காத ஒரு வகை நாசகார செயல்

I.C.C யின் போலித்தனத்தை துகிலுரிக்கும் பலஸ்தீன நெருக்கடி

I.C.C யின் போலித்தனத்தை துகிலுரிக்கும் பலஸ்தீன நெருக்கடி

அரசியல் நோக்கங்களுடன் தேசங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. சுயநலம் கருதிய பொருளாதார நோக்கங்களால் சமூகங்கள் ஒடுக்கப்படுகின்றன.

தமிழர் வரலாற்றின் வடு.

தமிழர் வரலாற்றின் வடு.

“வரலாற்றை பேணிப்பாதுகாக்காத சமூகம் வரலாற்று ரீதியாக வரும் உரிமைகளைக் கேட்க உரிமையற்றது!”எமது வரலாற்றை நாம் எமது இளம் சந்ததிக்கு முறையாக புகட்டுவதில்லை.. எமது தனித்தன்மை வாய்ந்த வரலாறு, பண்பாட்டு அடையாளங்களை

தமிழன் அழுகையை உலகம் உணர்ந்தது -ஜூனியர் விகடன்!

தமிழன் அழுகையை உலகம் உணர்ந்தது -ஜூனியர் விகடன்!

உலகத் தமிழர்களின் உள்ளத்துக்கு சின்னதாய் ஆறுதல் அளிக்கும் செய்தி,ஜெனீவாவில் இருந்து கிடைத்துள்ளது. உலகம் காணாத கொடுமையைச் செய்த இலங்கை அரசாங்​கத்துக்கு எதிராக, அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் ஐக்கிய நாடுகள் அவையின் மனித

அமெரிக்காவின் முதல் நகர்வு முடிவுற்றது… அடுத்து வருவது என்ன..?

அமெரிக்காவின் முதல் நகர்வு முடிவுற்றது… அடுத்து வருவது என்ன..?

ஒருவாறாக ஐ.நா. சபை மனித உரிமைப் பேரவையின் 19 ஆவது கூட்டத் தொடரும் முடிவடைந்து விட்டது. அமெரிக்கா கொண்டு வந்த பிரேரணைக்கு ஆதரவாக 24 நாடுகள் வாக்களித்தன. 15 நாடுகள் எதிர்த்தன. 8 நாடுகள் மௌனவிரதம் மேற்கொண்டன.

சிரியா: உலக அதிகாரச் சமநிலையில் மாற்றம்

சிரியா: உலக அதிகாரச் சமநிலையில் மாற்றம்

சிரியா மத்திய தரைக்கடலில் லெபனான்,துருக்கி, ஈராக், ஜோர்தான்,இஸ்ரேல் ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்ட நாடு. உத்தியோகபூர்வ கணிப்பின்படி 74% சுன்னி முஸ்லிம்களும் 12% அலவி ஷீஆக்களும், 9%கிறிஸ்தவர்களும் வாழ்கின்றனர்.

அமெரிக்காவின் இலங்கை மீதான பிரேரணை ஓர் ஆரம்பமே முடிவு அல்ல!

அமெரிக்காவின் இலங்கை மீதான பிரேரணை ஓர் ஆரம்பமே முடிவு அல்ல!

முள்ளிவாய்க்காலின் பேரவலங்கள் முடிவுற்று மூன்று ஆண்டுகள் தற்போது நிறைவடைகிறது. முள்ளிவாய்க்காலின் கொடூரங்களை அனுபவித்த மக்களுக்கு மேலும் ஆத்திரம் ஊட்டும் செயலாக இலங்கைத் தீவின் தலைநகரான கொழும்பிலும் அதன் சுற்றுப்

இறுக்கமடைகின்றது ஜெனிவா போர் அரங்கு!

இறுக்கமடைகின்றது ஜெனிவா போர் அரங்கு!

வெளிவந்தது கடுகளவாக இருப்பினும் வராதது கடலளவாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இலங்கையின் கொலைக்களத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிட்ட சனல் 4 தொலைக்காட்சி, ‘தண்டிக்கப்படாத போர்க் குற்றங்கள்’ என்கிற தலைப்பிட்டு நான்கு புதிய

“இலங்கை மீதான சர்வதேச அழுத்தம் இன விரிசலை துருவப்படுத்தவே வழிகோலும்”

“இலங்கை மீதான சர்வதேச அழுத்தம் இன விரிசலை துருவப்படுத்தவே வழிகோலும்”

அவசியமற்ற நேரத்தில், தேவையற்ற விதத்தில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஊடாக இலங்கை அரசாங்கத்தின் மீது சர்வதேச அழுத்தத்தை பிரயோகிப்பது ஏற்கனவே இனங்களுக்கிடையே காணப்படும் விரிசலை அதிகரித்து, மேலும் துருவப்படுத்துவதற்கே வழிகோலும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம்

இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகளை மறந்து விட்டதா அமெரிக்கா?

இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகளை மறந்து விட்டதா அமெரிக்கா?

வருது வருது என்று மிரட்டிக் கொண்டிருந்த இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் வரைபை, ஐ.நா மனித உமைகள் பேரவையில் ஒருவழியாக கடந்த புதன்கிழமை அமெரிக்கா சமர்ப்பித்து விட்டது.

சர்வதேச மகளிர் தினமும் இன்றைய புதுமைப் பெண்களும்

சர்வதேச மகளிர் தினமும் இன்றைய புதுமைப் பெண்களும்

பாத்திமா நளீரா “மனித வாழ்வில் இரண்டு சோகங்கள் மட்டுமே உள்ளன. ஒன்று நாம் ஆசைப்படுவது கிடைக்காமல் போவது. மற்றையது நாம் ஆசைப்படுவது கிடைத்து விடுவது” - பெர்னாட்ஷா மார்ச் 8 ஆம் திகதி. இது சர்வதேச மகளிர் தினம். ஆண்டு தோறும் முழு உலகமுமே இத்தினத்தைக் கொண்டாடி பெருமைப்படுத்துகிறது.பெண்களின் அடிப்படை உரிமை, மனித உரிமை, ஜனநாயக ரீதியிலான உரிமை, பொருளாதார உரிமை, சமூக அமைப்பு என்று பல வகைகளிலும் ஆணாதிக்கம் மேலோங்கி விசேடமாக, வறுமைக்கு உட்பட்ட பெண்கள் மீது கட்டவிழ்த்து [...]

ஊடக அடக்குமுறையும் மக்கள் போராட்டங்களும்

ஊடக அடக்குமுறையும் மக்கள் போராட்டங்களும்

போர்க்கள ஊடகவியாலாளர் மரி கொல்வின் சிரியாவிலுள்ள ஹொம்ஸ் பிரதேசத்தில் கொல்லப்பட்ட செய்தி, உலக ஊடகப் பரப்பில் முக்கியத்துவம் பெறுவதைக்காணலாம்.அமெரிக்காவில் பிறந்து இங்கிலாந்தில் வசித்து வந்த மரி கொல்வின் கடந்த 25 வருட காலமாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறார்.

இரவல் இராஜதந்திரம் தமிழ் மக்களுக்கு உதவுமா?

இரவல் இராஜதந்திரம் தமிழ் மக்களுக்கு உதவுமா?

‘தனி மனித அடிப்படை உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டால் கூட்டு சமூக உரிமையான சுய நிர்ணய உரிமைக் கோட்பாடு தேவையில்லை என்ற கருத்தை ஐ.நா. நிறுவனம் மறைமுகமாக உருவாக்கி வந்தது’ என்று, தனது ‘சுயம் நிர்ணயம் உரிமை’ என்கிற நூலில் குறிப்பிடுகின்றார் ஆய்வாளர் பி.ஏ. காதர்.

அமெரிக்கா மேற்கொள்ளும் நகர்வு – குட்டுப்போடவா? குனியவைக்கவா?

அமெரிக்கா மேற்கொள்ளும் நகர்வு – குட்டுப்போடவா? குனியவைக்கவா?

ஜெனீவாவில் இம்மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத்தொடர் அரசாங்கத்துக்கு பெரிதும் கலக்கத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் ஒன்றாக அமைந்து விட்டது.இந்தக் கூட்டத்தொடரில் நல்லிணக்க ஆணைக்குழுவின்